tamilnadu

img

தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும், மோட்டார் வாகன விதி 188ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம், செங்கல்பட்டு, கடலூர்,  வந்தவாசி, உளுந்தூர்பேட்டை பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும், மோட்டார் வாகன விதி 188ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம், செங்கல்பட்டு, கடலூர்,  வந்தவாசி, உளுந்தூர்பேட்டை பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.