கள்ளக்குறிச்சி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குட்கா, லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆய்வு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குட்கா, லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆய்வு நடைபெற்றது.