கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு நமது நிருபர் மே 20, 2020 5/20/2020 12:00:00 AM கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. Tags கொரோனா வைரஸ் Curfew spread