“1952 ஜூலை 15 அன்று மாநிலங்களவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர் தோழர் இம்பிச்சி பாவா தாய்மொழியான மலையாளத்தில் பேசினார். அவைத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அதை அனுமதித்து அவையில் தாய் மொழியில் பேசலாம் என தீர்ப்பும் வழங்கினார். அதுவே நாடாளுமன்றத்தில் தாய் மொழிப் பேச்சுக்கு துவக்கம் ஆக அமைந்தது” சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஏ.கே. பத்மநாபன் நினைவு கூர்ந்துள்ளார்.