மருத்துவ அவசர ஊர்தி மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நமது நிருபர் ஜூன் 30, 2020 6/30/2020 12:00:00 AM சென்னை மாநகராட்சி சார்பில் சோழிங்கநல்லூர் மண்டலம் கண்ணகி நகரில் நடமாடும் மருத்துவ அவசர ஊர்தி மூலம் அப்பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆலந்தூர் மண்டலம் மணப்பாக்கத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. Tags மருத்துவ அவசர ஊர்தி மூலம் கொரோனா பரிசோதனை