tamilnadu

img

தமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை... 

சென்னை 
கட்டுப்பாடுகள், வார ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொரோனா தனி வழியில் தான் பயணித்து வருகிறது. இதனால் கொரோனா அறிகுறி தொடர்பான மாதிரிகளின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 67,153 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. ஆய்வுக்குப் பின் 65,141 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை - 32,92,958

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை -31,74,848

;