tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதி குழு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன் நிவாரண பொருட்களை வழங்கினார். பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் உடன் உள்ளனர்.