சென்னை, நவ.27- சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி சார்பில் திரு வள்ளூர், திருவண்ணா மலை, விழுப்புரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
“மக்களை தேடி இயன்முறை மருத்துவம்” என்ற பெயரில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். “வலி இல்லா சமூகமே “ இந்த முகாமின் மைய பொருளாகும் என்று மீனாட்சி இயன் முறை கல்லூரி முதல்வர் பார்தசாரதி தெரி வித்துள்ளார். அவரது வழிகாட்டுதலில் இணை பேராசிரியர் ஹரிஹர சுப்ரமண்யன்’ தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் 14 கிராமங்களில் இயன்முறை முகாம் நடத்தியதாக கல்லூரி தாளாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.