இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி தலைவர்களில் ஒருவரான கணேஷ்குமார் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து (119 வது நாளாக) தினசரி சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறார். அவரை காவல்துறை துணை ஆணையர் அரிகிரண், உதவி ஆணையர் கோவிந்தராஜ் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.