tamilnadu

img

‘நீட்’ குளறுபடியை கண்டித்து...

நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் நரேஷ் தலைமையில் செங்கல்பட்டு பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி உள்ளிட்ட ஏராளமான கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.