tamilnadu

img

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை கைவிட வேண்டும்,  தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சனிக்கிழமையன்று (டிச.28) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ப.ஆறுமுகம், சுசீந்திரா, அனீபா, டி.லெனின், வினோத் (வாலிபர் சங்கம்), தீ.சந்துரு, ஆனந்த் (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;