tamilnadu

தேர்தல் விதி மீறல்: முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு

சென்னை, மார்ச் 19- சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகர் பகுதி யில் திங்களன்று அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்ச மின், அதிமுக கொடியை ஏற்றிவைத்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரி யாணி வழங்கினார். இது தேர்தல் நடத்தை விதிமுறை களை மீறி நடந்ததால் தேர்தல் நடத்தும் அதிகாரி கள் விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் குமார் அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் துறை யினர் விசாரணை நடத்தி னர்.

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்ச மின், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கமலக்கண்ணன் ஆகியோர் மீது காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.