tamilnadu

img

தென்னிந்தியாவில் முதல்முறையாக உடலை கட்டுக்கோப்பு

தென்னிந்தியாவில் முதல்முறையாக உடலை கட்டுக்கோப்புடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் டம்பெல் ஃபிட்அப் ஃபெஸ்ட் 2019 என்ற நிகழ்வு சென்னை ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் 98 வயதிலும் யோகா செய்து சுறு சுறுப்புடன் இயங்கும் கோவை கணபதி பாரதி நகரை சேர்நத பாட்டி நானம்மாள் கவுரவிக்கப்பட்டார். இதில் பிராண்ட் அவதார் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமச்சந்திரன், நேச்சுரல்ஸ் நிர்வாகி சி.கே.குமரவேல் உள்படபலர் பேசினர். இதில் பங்கேற்றவர்களுக்கு உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

;