மின்சார வாரியங்களை தனியார்மயமாக்கும் முயற்சி நமது நிருபர் மே 20, 2020 5/20/2020 12:00:00 AM மின்சார வாரியங்களை தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய ஒய்வு பெற்றோர் நலஅமைப்பு நிர்வாகி என்.வெங்கடேசன் தலைமையில் செவ்வாயன்று (மே 19) திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags தனியார்மயமாக்கும் முயற்சி privatize electricity boards