tamilnadu

img

சட்டமன்ற இடைத்தேர்தல்: வெளி நபர்கள் வெளியேற உத்தரவு

சென்னை
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி சனிக்கிழமையன்று மாலை 6 மணியுடன் வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் நவம்பர்  21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில்  இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து சனிக்கிழமையன்று மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுஉத்தரவிட்டுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில்,.  சீமான் பேச்சு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை(சனி) மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும். இடைத்தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு பெறும்

;