தமிழகத்தில் புதிதாக தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் டிஜிபி தாமரை கண்ணன், டாக்டர்.திருமலைமுத்து, செல்வராஜ், பிரியகுமார் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமனமிக்கப்பட்டுள்ளனர்.