tamilnadu

img

ஆளுநர் நிகழ்ச்சிக்கு ஆள் சேர்க்கும் அண்ணா பல்கலை நிர்வாகம்!

ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது சர்ச்சையை எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்க 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது சர்ச்சையை எழுந்துள்ளது. அதிக மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் அரங்கிலேயே வருகைப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 

;