tamilnadu

வட மாவட்டங்களில் ஆவேச ஆர்ப்பாட்டம்

வட மாவட்டங்களில் ஆவேச ஆர்ப்பாட்டம்

அரசமைப்புச் சட்டத்தை சீர்கு லைத்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வியாழனன்று (ஏப்.17) மாநிலம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம். விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திரு வண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய வடமாவட்டங் களில் எழுச்சிமிகு போராட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு  செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்புரையாற்றினார். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகரக்குழு சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை தாங்கி னார். மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்து க்குமார், மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.சங்கர், ஆர்.மதுசூதனன், ஆர். சௌந்தரி, நகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பேசினர். மீஞ்சூர்  திருவள்ளூர்  மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்.இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் க.சுவாமிநாதன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி.பன்னீர் செல்வம், கே.விஜயன்,   ஏ.ஜி.சந்தானம், சோழவரம் ஒன்றிய செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், இ.ஜெயவேல், ஆர்.சித்ரா, சிஐடியு மாநிலக்குழு  உறுப்பினர் எஸ்.ஏ.கலாம், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகி கள்   உள்ளிட்ட பலர் பேசினர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் மாவட்ட செய லாளர் பி.சுரேஷ் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.இதில் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, செயற் குழு  உறுப்பினர்கள் லெனின் முருகன், ஜேம்ஸ் ஆஞ்சால மேரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.  திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற தர்ணாவில் மாநகர செயலாளர் எம். பிரகலநாதன் தலைமை  தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பி னர் ந. பாண்டி, மாநில குழு உறுப்பி னர் எம். சிவக்குமார், மாவட்டச் செய லாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ், ஏ. லட்சுமணன், இரா.பாரி, கே.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வந்தவாசி  வந்தவாசி கோட்டை மூலை அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அ.அப்துல் காதர் தலைமை தாங்கினார்.  மாநில செயற் குழு உறுப்பினர் ந. பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ந.சேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் காதர் மொய்தீன், பீர்முகமது ஆகியோர் கலந்து கொண்டு  உரையாற்றினர். விழுப்புரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலை யம் அருகே மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம்,மாநில குழு உறுப்பினர் எஸ்.கீதா ஆகியோர் கலந்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன், ஆர்.மூர்த்தி,ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், எஸ்.அறிவழகன்,ஆர்டி.முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கள்ளக்குறிச்சி  வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் சிபிஎம் சார்பில் நடைபெற்ற தர்ணாவில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், டி.ஏழு மலை ,பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவ ராகவன்,எம்.செந்தில்,எம். கே.பழனி, இ.அலமேலு, மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.முகமது அலி, மாவட்டக் குழு மற்றும் கிளை செய லாளர்கள் இதில் கலந்து கொண்டனர். தேன்கனிக்கோட்டை தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் மூத்த உறுப்பினர் பி. நாகராஜ்ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் கெலமங்கலம் ஒன்றிய செய லாளர் டி.ராஜா, தளி ஒன்றிய  செயலாளர் ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர்,சி.பி.ஜெய ராமன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா,சீனி வாசன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கடலூர்  வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் சார்பில் கடலூ ரில் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் தர்ணா நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம், மாவட்ட குழு உறுப்பி னர் பி.கண்ணன், ஆர்.ஆள வந்தார், டி.பழனிவேல், எஸ்.கே.பக்கீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை  வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிபிஎம் ராணிப்பேட்டை மாவட்ட குழு சார்பில் மாவட்ட செய லாளர் பி. ரகுபதி தலைமையில் வியாழ னன்று (ஏப். 17)  ஆற்காடு பேருந்து நிலையத்தில் தர்ணா நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.  சிந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். காசிநாதன், தா. வெங்கடேசன், எஸ். கிட்டு, ஆர். மணி கண்டன், மூத்த உறுப்பினர்கள் டி. சந்திரன், எல்.சி. மணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் என். ரமேஷ், எபிஎம். சீனிவாசன், ஜி. மதியழகன், ஆர். வெங்கடேசன், சி. ராதாகிருஷ்ணன், கே.ரவிச்சந்திரன், ஹரி. கார்த்திக், ஆ.கலைவாணன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். செல்வம் ஆகியோர் பேசினர்.