tamilnadu

img

சந்ததிகளுக்காக!

“எந்த மது மறக்கச்செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச்செய்கிறது என்பதனை மறந்தனயே மனிதா! நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்! இறப்பின் காரணம் எதுவாயினும், இரங்கத்தான் வேண்டும், சாராயச் சாவுகளுக்காகவல்ல; சந்ததிகளுக்காக!” என்று கவிஞர் வைரமுத்து தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.