“துல்லியமான யதார்த்தத்திலிருந்து உண்மையைச் சோதித்தறியும்’’ பண்பைப் பெறவில்லை என்றால் , நடைமுறையில் அவசியமாக இருக்கும் வேலைகளைச் செய்யவில்லை என்றால், ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த உறுப்பினராக இருக்க முடியாது. கனவுலகில் மூழ்கிக் கிடக்கும் கற்பனையாளராகவோ, வாய்வீச்சுக்காரராகவோ ,வறட்டு இலக்கியவாதியாகவோதான் இருக்க முடியும்.