தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டப்பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வேப்பூர் வட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.