கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி அவரவர் வீட்டிற்குள்ளும், மாடியில் இருந்தபடியும் தொழுதனர். இடம்: அண்ணாநகர், சென்னை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி அவரவர் வீட்டிற்குள்ளும், மாடியில் இருந்தபடியும் தொழுதனர். இடம்: அண்ணாநகர், சென்னை