சென்னை:
சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரேநேர்கோட்டில் வரும்போது, கிரகணம் உண்டாகிறது. அப்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் ஏற்படும் சந்திரகிரகணம் செவ்வாயன்று நள்ளிரவு 12:13 மணிக்கு தொடங்கியது. 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் புதனன்று நிகழ்ந்தது.