வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி மாவட்ட மைய நூலகத்தில் 52 வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி உரையாற்றினார்.