tamilnadu

img

வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி மாவட்ட மைய நூலகத்தில் 52 வது தேசிய நூலக வார விழா

வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி மாவட்ட மைய நூலகத்தில் 52 வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி உரையாற்றினார்.