tamilnadu

img

சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

சென்னையில் விஷவாயு தாக்கிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூளை மேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக  விஷவாயு தாக்கி விபத்து ஏற்பட்டது. இதில் முத்து கிருஷ்ணன், திப்புசுல்தான் ஆகியோர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளை மேடு காவல் துறையினர் வீட்டின் உரிமையாளர் பாலு, காண்ட்ராக்டர் ராஜ்பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 

;