31ம் தேதிவரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வேரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞசாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதன் ஒருபகுதியாக பரனூர் சுங்கச்சாவடியில் வரிசைகட்டி நின்ற வாகனங்கள்.