tamilnadu

img

13 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம்...

சென்னை
பழனிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோயில். இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் புதனன்று தொடங்கியுள்ளன. இதற்கு முன்பு கும்பாபிஷேகம் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது வடபழனி ஆண்டவர் திருக்கோயில்.

;