மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் பொருளாதார அறிஞருமான பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா - பேராசிரியர் ஆர். சந்திரா தம்பதியினர், வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினர். உடன் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன்.