செங்கற்பட்டு:
செங்கற்பட்டு மாவட்டம் பழைய சீவரத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.சென்னை புழல் சிறையில் ஆயுதப் படை பிரிவில் பணியாற்றிய காவலர் இன்பரசு பணியாற்றி வந்தார். வீட்டில் இருந்து பணிக்கு சென்ற போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காவலரை கொன்றதாக கூறப்படுகிறது.