tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்  

 சிவகங்கை, ஜூலை 2- சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் கொரானா நிவாரண நிதி ரூபாய் ஆயி ரம் வழங்கப்பட்டது. கொல் லங்குடி ஊராட்சி அலுவல கத்தில் ஊராட்சித் தலைவர் மெய்ஞானமூர்த்தி மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.1000 வழங்கி னார். இந் நிகழ்வில் ஊராட்சி செயலர் ஆரோக்கியம், உத வியாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.