tamilnadu

img

செவிலியர்கள், ஊழியர்களை பணிநிரந்தரம் செய்க...

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளில் தற்போது பயிலும் எம்.பி.பி.எஸ்./முதுநிலை மருத்துவம்/பி.டி.எஸ்./முதுநிலை பல் மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில்  வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதற்கு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகிய  அனைவரையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,  சிபிஐ(எம்)

கூடுதல் செய்திகளுக்கு 3 பக்கம் பார்க்க...

 

;