tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் தலித் சிறுமியை எரித்து படுகொலை

விழுப்புரம் மாவட்டத்தில் தலித் சிறுமியை எரித்து படுகொலை செய்த குற்ற வாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி கோவை காரமடை, ஆவாரம்பாளையம், கோவை கிழக்கு காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.