சென்னையில் நடைபெற்று வரும் சிஐடியு அகில இந்திய மாநாட்டு அரங்கில் ‘யுனைட்டெட் ஸ்டிரகல் ஆப் தி ஒர்க்கர்ஸ் ஆப் எனர்ஜி செக்டார்’ (எரிசக்தி துறையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம்) எனும் நூலை சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா வெளியிட்டார்
சென்னையில் நடைபெற்று வரும் சிஐடியு அகில இந்திய மாநாட்டு அரங்கில் ‘யுனைட்டெட் ஸ்டிரகல் ஆப் தி ஒர்க்கர்ஸ் ஆப் எனர்ஜி செக்டார்’ (எரிசக்தி துறையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம்) எனும் நூலை சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா வெளியிட்டார்