ஜார்க்கண்டில் புதிய வகை தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டின் சோடா நகர் பகுதியில் மண்ணில் துளைபோட்டு வசிக்கும் வகையைச் சேர்ந்த புதியவகை தவளையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தவளைக்கு பீகார் பகுதியை ஆண்ட அரசர் மகதாவின் பெயரை சூட்டியுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இந்த வகை தவளைகள் அதிகம் உள்ளது. ஆனால் இந்தியாவில் காணப்படுவது இதுவே முதல் முறை என்று வன உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.