tamilnadu

பெண் தற்கொலை

பவானி, ஜன.18- பவானி அருகே வீட்டில்  தனியாக இருந்த ரேணுகா என்ற பெண் தூக்குப் போட்டு தற்கொலை கொண்டார்.  முன்னதாக, கடந்த ஐந்து வருடங் களாக வயிற்றிலுள்ள கட்டி தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நி லையில் வலி  தாங்க முடியா மல் ரேணுகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

;