திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் சிறப்பு பார்வையா ளர், கைத்தறி துணி நூல் துறை இயக்குநர் எம்.கருணாகரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.