tamilnadu

img

தில்லியில் சங்பரிவார் அமைப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை

தில்லியில் சங்பரிவார் அமைப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட் டவர்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிவாரண நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அம்மக்களுக்கு உதவிடும் வகையில் அன்னூர் சுன்னத் ஜமாத் சார்பில் சேகரிக்கப்பட்ட நிதி ரூ.15ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.மணிகண்டன் ஆகி யோரிடம் வழங்கினர்.