tamilnadu

img

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் பெருந்தொழுவு சாலை

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் பெருந்தொழுவு முதல் ஆண்டிபாளையம் செல்லும் சாலை கடந்த நான்கு மாதங்களாக செப்பனிடும் வேலை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையைப் பயன்படுத்தும் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், முதியோர் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தார்ச்சாலை அமைத்திட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

;