அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் வியாழனன்று நாற்று நடும் போராட்டம் நமது நிருபர் நவம்பர் 29, 2019 11/29/2019 12:00:00 AM தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள சத்யா நகரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் வியாழனன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.