திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸுக்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 71ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் சான்றிதழ் அளித்து பாராட்டினார். இந்நிகழ் வின்போது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.