tamilnadu

img

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டத்தின் முதுபெரும் தோழர் எம்.என்.காளியண்ணனின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டத்தின் முதுபெரும் தோழர் எம்.என்.காளியண்ணனின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சனியன்று அந்தியூரை அடுத்த கீழ்வாணி சந்தை அருகில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், கே.துரைராஜ், எஸ்.முத்துசாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

;