tamilnadu

img

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நெருங்குவதால் ரோஜா பூங்காவில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடை பெற்று வருகிறது. உதகை  ரோஜா பூங்காவில் கடந்த மாதம் செடிகளை கவாத் செய்யும் பணி நடைபெற்றது. தற்போது ரோஜா செடிகளில் இலைகள் துளிர் விட்டுள் ளது. அவைகளுக்கு உரமிட்டு நீர் பாய்ச்சி பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.