அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 14-ஆவது ஊதிய பேச்சுவார்த் தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் எனக் கோரி அரசு போக்குவ ரத்து அனைத்து தொழிற் சங்க கூட்டுக்கமிட்டியின் சார்பில் கோவை சுங்கம் பணிமனையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.