tamilnadu

img

அன்னூரில் சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

மும்பையில் அம்பேத்கரின் வீட்டின் மீது  நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அன்னூரில் சமூக நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் நிர்வாகி செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.