சேலம் மாவட்டம், இடங்கணசாலை முதல்நிலை பேரூராட்சி சார்பில் காடையாம்பட்டி பகுதியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை முதல்நிலை பேரூராட்சி சார்பில் காடையாம்பட்டி பகுதியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.