tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் வரி வசூல் மைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் வரி வசூல் மைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் பொதுக் கட்டிடங்கள், வீடுகளில் உள்ளிட்ட இதர வணிக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ள நிலையில் இங்கு இப்பணி நடைபெற்று வருகிறது.

;