மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தின் முன்பு மாவட்டசெயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஆர்.கோமதி ஆகியோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.