தாராபுரம், ஜுலை 7 - வடுகபட்டியில் இன்று பராமரிப்பு பணிகளுக் காக மின்தடை அறிவிக் கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மகேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தாரா புரம் கோட்டம், வடுகபட்டி 110/22 கேவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் திங்களன்று (ஜுலை 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடுகபட்டி, குமாரபாளையம், எம்கேடி பாளையம், எஸ்பிகே பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத் துறை, வரப்பட்டி, என்சிஜி வலசு, பி.ராமபட்டிணம் மற் றும் மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய் யப்படும் என அறிவித்துள் ளார்.