tamilnadu

img

மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

குடவாசல், பிப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வியாழக் கிழமை வருகை தந்தார். அப்போது கட்சியின் திருவாரூர் மாவட்ட அலுவல கத்தில் நன்னிலம் ஒன்றியம் 4-ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஐ.முகமது உதுமான், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது  ஐ.முகமது உதுமானின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரி வித்து மக்கள் பணியை சிறப்பாக செய்யு மாறு கூறினார். உடன் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டி யன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. எம்.லிங்கம், பி.ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.

;