tamilnadu

சர்வதேச ஓய்வூதிய தின கொண்டாட்டம்

கோவை, செப்.26- மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கோவை அரசு ஊழியர் சங்க அலுவலகத் தில் தலைவர் என்.சின்ன சாமி தலைமையில் நடை பெற்றது. இதில், செயலா ளர் எஸ்.சந்திரன், குடிய ரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கௌரவமான ஓய்வூதி யத்தை உறுதிப்படுத்திட வேண்டும். ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கும் நடவ டிக்கையை அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மேலும், சர்வதேச ஓய்வூ தியர் பாதுகாப்பு தினத்தை (அக்.1) கோவை தலைமை தொலைபேசி நிலைய வளா கத்தில் சிறப்பாக கொண்டா டுவது எனவும் முடிவெடுக் கப்பட்டது.